மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையில் உள்ள பாரதி பூங்கா, படகு குழாம் மூடப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையில் உள்ள பாரதி பூங்கா, படகு குழாம் மூடப்பட்டுள்ளது.