பாம்பன் பகுதியில் காலை முதலே கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக தோப்புக்காடு பகுதியில் கடல்நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாம்பன் பகுதியில் காலை முதலே கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக தோப்புக்காடு பகுதியில் கடல்நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.