நாமக்கல் மக்களிடம் உரையாற்றிய விஜய் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு தொண்டர்களிடம் 'அனைவரும் சாப்பிட்டீர்களா' என்று கேட்டார்.
நாமக்கல் மக்களிடம் உரையாற்றிய விஜய் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு தொண்டர்களிடம் 'அனைவரும் சாப்பிட்டீர்களா' என்று கேட்டார்.