என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2025
வீடு மாற்றங்கள் பற்றிச் சிந்திக்கும் நாள். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2025
மனக்குழப்பம் அகலும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 15 டிசம்பர் 2025
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 14 டிசம்பர் 2025
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 13 டிசம்பர் 2025
தேசப்பற்றும் தெய்வப் பற்றும் மேலோங்கும் நாள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 12 டிசம்பர் 2025
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 11 டிசம்பர் 2025
தேவைகள் பூர்த்தியாகும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2025
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதாரத்தில் இருந்த தடை அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2025
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். கூடப்பிறந்தவர்களால் நன்மை உண்டு. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நட்புவட்டம் விரிவடையும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 8 டிசம்பர் 2025
உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். வழக்கமாகச் செய்யும் பணிகளில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முடிவில் குழப்பங்கள் தோன்றும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 7 டிசம்பர் 2025
சகோதரர்களின் ஒத்துழைப்பு உண்டு. கடன்பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் தனித்திறமை வெளிப்படும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2025
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. பண நெருக்கடி உண்டு.






