ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.