ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். அதிகார பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம். கல்யாண வாய்ப்பு கைகூடும்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். அதிகார பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம். கல்யாண வாய்ப்பு கைகூடும்.