என் மலர்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்
மகரம்
இன்றைய ராசிபலன் - 30 அக்டோபர் 2025
தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன் - 29 அக்டோபர் 2025
மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிக்கும் நாள். வீடு, நிலம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 28 அக்டோபர் 2025
மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்- 27 அக்டோபர் 2025
பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். பிற இனத்தாரின் ஒத்துழைப்போடு காரியங்களைச் செய்வீர்கள். விலகியிருந்த உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.
மகரம்
இன்றைய ராசிபலன்- 26 அக்டோபர் 2025
செல்வாக்கு உயரும் நாள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன்- 25 அக்டோபர் 2025
வருமானம் திருப்தி தரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும். உங்கள் மணியான யோசனைக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்- 24 அக்டோபர் 2025
அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயம் தரும். உடல்நலம் சீராகும்.
மகரம்
இன்றைய ராசிபலன்- 23 அக்டோபர் 2025
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படலாம். பயணத்தால் பலன் கிடைக்கும்.
மகரம்
இன்றைய ராசிபலன்- 22 அக்டோபர் 2025
சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படும். தொழிலை விரிவுசெய்ய முன்வருவீர்கள்.
மகரம்
இன்றைய ராசிபலன் - 21 அக்டோபர் 2025
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணயப்பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. உத்தியோக மாற்றம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
மகரம்
இன்றைய ராசிபலன்- 20 அக்டோபர் 2025
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
மகரம்
இன்றைய ராசிபலன்- 19 அக்டோபர் 2025
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். வருமானம் உயரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வர்.






