எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும்.
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும்.