விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். பணவரவில் தாமதங்கள் ஏற்படும். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் சிறு தொல்லைகள் ஏற்படும். எதையும் யாரிடமும் நாசூக்காகச் சொல்வது நல்லது.
விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். பணவரவில் தாமதங்கள் ஏற்படும். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் சிறு தொல்லைகள் ஏற்படும். எதையும் யாரிடமும் நாசூக்காகச் சொல்வது நல்லது.