துன்பங்கள் தூளாகும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.
துன்பங்கள் தூளாகும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.