ஷாட்ஸ்

தர்மபுரியில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2023-07-24 10:12 IST   |   Update On 2023-07-24 10:13:00 IST

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முகாமை தொடங்கி வைத்து பயனாளியிடம் அவர் கலந்துரையாடினார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்தும் பெண்களிடம் கேட்டறிந்தார்.

Similar News