ஷாட்ஸ்

நேரடியாக சம்மன் அளிக்க சென்ற போலீசார்: நாளை ஆஜராக முடியாது என சீமான் தரப்பு தகவல்

Published On 2023-09-14 11:44 IST   |   Update On 2023-09-14 11:45:00 IST

விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்கு 2-வது முறையாகவும் ஆஜராக முடியாது என சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம் போலீசார் நேரடியாக சம்மன் வழங்க சென்றபோது, சீமான் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News