ஷாட்ஸ்
பிரதமர் மோடி-இலங்கை அதிபர் சந்திப்பு: இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்- முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
இலங்கை அதிபர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள்கட்டித்தரவும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.