ஷாட்ஸ்
காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்துவருகிறது. இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வரும் 16ம் தேதி கும்பகோணத்தில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்துள்ளார்.