ஷாட்ஸ்

ஜி20 மாநாடு: முதல்முறையாக இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Published On 2023-09-08 20:05 IST   |   Update On 2023-09-08 20:06:00 IST

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார். புது டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அவரது இல்லத்திற்கு செல்கிறார். பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே இரு தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற இருக்கிறது.

Similar News