ஷாட்ஸ்
அமைச்சருடன் 1 மணி நேர பேச்சுவார்த்தை.. ஆசிரியர் சங்க போராட்டம் திடீர் வாபஸ்..
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நாளை நடைபெற இருந்த ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. போராட்டத்திற்கு பதிலாக விளக்க கூட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போராட்டம் நடைபெற இருந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.