ஷாட்ஸ்

பாராளுமன்ற சிறப்பு கூட்டம்: இதைபற்றி நிச்சயம் பேசியே ஆகனும் - பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

Published On 2023-09-06 16:38 IST   |   Update On 2023-09-06 16:40:00 IST

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இதில் மக்கள் பிரச்சினைகளை எழுப்பி, அதுபற்றிய விவாதம் நடத்துவதற்கு இது வாய்ப்பளிக்கிறது. அந்த வகையில் இந்த முறை சரியான விதிகளுடன் விவாதம் மற்றும் ஆலோனைகளை செய்வதற்கு நேரம் ஒதுக்கப்படும் என்று நம்புகிறேன் என்று சோனியா காந்தி தெரிவித்து உள்ளார்.

Similar News