ஷாட்ஸ்
பத்மநாபபுரம் அரண்மனை ஊழியர்கள் திடீர் போராட்டம்- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
பத்மநாபபுரம் அரண்மனையில் பணி செய்யும் 55 தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்.
பத்மநாபபுரம் அரண்மனையில் பணி செய்யும் 55 தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்.