ஷாட்ஸ்

பத்மநாபபுரம் அரண்மனை ஊழியர்கள் திடீர் போராட்டம்- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Published On 2023-07-25 11:30 IST   |   Update On 2023-07-25 11:31:00 IST

பத்மநாபபுரம் அரண்மனையில் பணி செய்யும் 55 தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்.

Similar News