ஷாட்ஸ்
தி.மு.க. மிரண்டு போய் இருப்பதையே மு.க.ஸ்டாலின் பேச்சு காட்டுகிறது- ஜெயக்குமார்
தி.மு.க. மிரண்டு போய் இருப்பதையே மு.க.ஸ்டாலினின் பேச்சு உணர்த்துகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயமாகும் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தி.மு.க. மிரண்டு போய் இருப்பதையே மு.க.ஸ்டாலினின் பேச்சு உணர்த்துகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயமாகும் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.