ஷாட்ஸ்

அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு முறிந்தாலும் நாடகம் என்றாலும், எந்த கவலையும் இல்லை - ஓ.பி.எஸ்.

Published On 2023-09-28 19:33 IST   |   Update On 2023-09-28 19:37:00 IST

அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி முறிவை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், "அ.தி.மு.க. ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் ஒரே தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு முறிந்தாலும் அது நாடகம் என்றாலும், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை," என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

Similar News