ஷாட்ஸ்
டி.ஐ.ஜி. தற்கொலை குறித்து அவதூறு கருத்து: 2 யூடியூபர்களிடம் போலீஸ் விசாரணை
டிஐஜி விஜயகுமார் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட 2 யூடியூபர்கள் இன்று விசாரணைக்கு ஆஜராகினர். அவர்கள் 2 பேரிடமும் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.