ஷாட்ஸ்
null

வாணியம்பாடி அருகே தவறான சிகிச்சையால் சிறுவன் பலி- போலி டாக்டர் கைது

Published On 2023-07-05 11:35 IST   |   Update On 2023-07-05 11:38:00 IST

நாயனசெருவு பகுதியில் கிளினிக் நடத்தி வரும் கோபி என்பவரிடம் சிகிச்சை அளித்தனர். அப்போது கோபிநாத் மாணவனுக்கு தவறுதலாக ஊசி போட்டதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்றதும் சிறுவன் சூரிய பிரகாசுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சிறுவன் இறந்தான்.

Similar News