ஷாட்ஸ்
null

பள்ளி விடுதியில் தூங்கி கொண்டிருந்த 4-ம் வகுப்பு மாணவனை கடத்தி கொன்று கண்கள் பறிப்பு

Published On 2023-07-12 09:37 IST   |   Update On 2023-07-12 09:47:00 IST

அலிரமூடு கூடமில் உள்ள பழங்குடியினர் நல விடுதியில் மர்ம நபர்கள் நுழைந்து அங்குள்ள அகில்வரதன் ரெட்டி அறைக்குள் புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்த அவரை தூக்கிக் கொண்டு வெளியே சென்றனர். பின்னர் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்தனர். அவரது 2 கண்களை கத்தியால் குத்தி பிடுங்கினர்.

Similar News