ஷாட்ஸ்

ஆற்காடு பஞ்சாங்கத்தில் தக்காளி விலை உயரும் என முன்கூட்டியே கணிப்பு

Published On 2023-07-21 09:59 IST   |   Update On 2023-07-21 09:59:00 IST

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சீத்தா ராமய்யர் பஞ்சாங்க குறிப்பில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தக்காளி விலை உயரும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது.

Similar News