ஷாட்ஸ்

செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்

Published On 2023-07-03 21:44 IST   |   Update On 2023-07-03 21:46:00 IST

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்றும், சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. 

Similar News