ஷாட்ஸ்

உக்ரைனோடு நிற்காது: உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

Published On 2023-09-20 08:10 IST   |   Update On 2023-09-20 08:11:00 IST

ஐ.நா. கூட்டத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ''ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது அந்த நாட்டுடன் நிற்காது. தற்போது உக்ரைனுக்கு எதிராக நடத்தப்படும் போரின் இலக்கு எங்கள் நிலங்கள், எங்கள் மக்கள், எங்கள் உயிர், எங்கள் வளங்கள் ஆகியவற்றை சர்வதேச விதிமுறை உத்தரவுக்கு எதிராக உங்களுக்கு (உலக நாடுகள்) எதிராக ஆயுதமாக மாற்றுவதற்காகத்தான்'' என உலக நாடுகளை எச்சரித்துள்ளார்.

Similar News