ஷாட்ஸ்

பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்: மோகன் பகவத்

Published On 2023-09-07 06:44 IST   |   Update On 2023-09-07 06:44:00 IST

பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

Similar News