ஷாட்ஸ்

சந்திரயானின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டுவதாக உள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2023-07-17 01:35 IST   |   Update On 2023-07-17 01:36:00 IST

சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த விண்கலத்துக்காக பல்வேறு உலக நாடுகள் இந்தியாவைப் பாராட்டி வருகின்றன. பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வெளியிட்ட வாழ்த்துச் செய்திக்கு பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. உண்மையில், சந்திரயான் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நல்வழி காட்டுவதாக உள்ளது என்றார்.

Similar News