ஷாட்ஸ்

பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியது- 20 கட்சி தலைவர்கள் பங்கேற்பு

Published On 2023-06-23 15:09 IST   |   Update On 2023-06-23 15:11:00 IST

பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 20 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாரதிய ஜனதாவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News