ஷாட்ஸ்

கேரளாவில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்: அத்தப்பூ கோலத்தால் வண்ணமயமாக காட்சியளித்த வீடுகள்

Published On 2023-08-29 11:09 IST   |   Update On 2023-08-29 11:09:00 IST

ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தால் கேரள மாநிலம் முழுவதும் இன்று களை கட்டி காணப்பட்டது. அனைத்து வீடுகளின் முன்பும் அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டிருந்ததால் எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக காட்சியளித்தது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் தங்களின் வீடுகளில் பல வகையான சிறப்பு உணவுகளை தயாரித்து குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Similar News