ஷாட்ஸ்
null
மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கிராமப்புற மக்களுடைய குரல் எப்போதும் தடையின்றி ஒலிக்க வேண்டும். வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதில் கிராமங்களே முன்னிலை வகிக்கிறது. கிராம அளவில் கிராம சபை கூட்டம் மக்கள் குரலை எதிரொலிக்கிற மன்றமாக உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.