ஷாட்ஸ்
அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் முழு உருவச்சிலை: முதலமைச்சர் திறந்து வைத்தார்
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது முழு உருவச்சிலை கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா அவரது பிறந்தநாளான இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் திருவுருவச்சிலையை திறந்து வைத்தார்.