ஷாட்ஸ்

பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்- பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Published On 2023-07-19 15:51 IST   |   Update On 2023-07-19 15:56:00 IST

பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில் பருத்தி நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி உள்ள அவர், இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News