ஷாட்ஸ்

தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

Published On 2023-09-19 13:30 IST   |   Update On 2023-09-19 13:31:00 IST

நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

Similar News