ஷாட்ஸ்
null

பெரு நாட்டில் நிலநடுக்கும் - ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவு

Published On 2023-09-02 19:14 IST   |   Update On 2023-09-02 23:43:00 IST

பெரு நாட்டின் சான் ஃபெர்ணான்டோவில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மக்கா பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவாகி இருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

Similar News