ஷாட்ஸ்

உயிர் காக்கும் மனிதாபிமான உதவிப் பொருள்களை காசாவுக்கு அனுப்பி வைத்தது இந்தியா

Published On 2023-10-22 12:33 IST   |   Update On 2023-10-22 12:34:00 IST

காசாவில் தவித்து வரும் பாலஸ்தீனர்களுக்காக உயிர் காக்கும் மருந்துகள், வெட்ட வெளியில் படுக்கும் வகையில் ஸ்லீப்பர் பேக், தார்ப்பாலின், மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் முதல்கட்டமாக அனுப்பப்பட்டு உள்ளன. இந்திய மக்களின் அன்புப் பரிசு இது என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Similar News