ஷாட்ஸ்
சந்திராயன் 3 விண்கலம் வரும் 14-ம் தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு
சந்திராயன்-3 விண்கலம் வரும் 14-ம் தேதி மதியம் 2.35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.