ஷாட்ஸ்

புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நிறைவு செய்தது சந்திரயான் 3 - இஸ்ரோ அறிவிப்பு

Published On 2023-08-01 03:53 IST   |   Update On 2023-08-01 03:54:00 IST

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. 5 கட்டமாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நேற்று நள்ளிரவு நிறைவு செய்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Similar News