ஷாட்ஸ்

டெல்லி ஜி20 உச்சி மாநாடு நிறைவடைந்தது

Published On 2023-09-10 14:23 IST   |   Update On 2023-09-10 14:26:00 IST

டெல்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு நிறைவடைந்ததாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அடுத்த வருடம் பிரேசில் டி20 மாநாட்டை நடத்த இருக்கிறது. இதற்கான தலைமையை பிரதமர் மோடி, பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார்.


Similar News