ஷாட்ஸ்
டெல்லி ஜி20 உச்சி மாநாடு நிறைவடைந்தது
டெல்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு நிறைவடைந்ததாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அடுத்த வருடம் பிரேசில் டி20 மாநாட்டை நடத்த இருக்கிறது. இதற்கான தலைமையை பிரதமர் மோடி, பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார்.