ஷாட்ஸ்
100-வது சுதந்திர தினத்தில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும்.. பிரதமர் மோடி அதிரடி..!
நாம் நமது தேசிய அடையாளத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு முன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டும். 2047-இல் இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.