ஷாட்ஸ்
பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... எச்சரித்த மம்தா பானர்ஜி
பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதேச்சதிகார ஆட்சியை இந்தியா எதிர்கொள்ள நேரிடுவது உறுதி. பா.ஜனதா டிசம்பர் அல்லது ஜனவரிலேயே தேர்தலை நடத்தும் வாய்ப்பு உள்ளது. காவி கட்சி ஏற்கனவே சமூகங்களுக்கு இடையேயான பகைமையின் நாடாக மாற்றிவிட்டது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வெறுப்பு நாடாக மாற்றிவிடுவார்கள் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.