ஷாட்ஸ்

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Published On 2023-06-10 11:01 IST   |   Update On 2023-06-10 11:02:00 IST

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்பட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Similar News