ஷாட்ஸ்

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு

Published On 2023-07-05 11:36 IST   |   Update On 2023-07-05 11:37:00 IST

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாமதமாக பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். உள் நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News