ஷாட்ஸ்

தக்காளியை கொள்முதல் விலைக்கே விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு

Published On 2023-06-27 16:55 IST   |   Update On 2023-06-27 17:19:00 IST

தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நுகர்வோருக்கு பசுமை பண்ணை கூட்டுறவு மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Similar News