ஷாட்ஸ்

மனித உரிமைகள் குறித்து மோடியிடம் வலியுறுத்தினேன்! - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Published On 2023-09-11 17:17 IST   |   Update On 2023-09-11 17:18:00 IST

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவில் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்து உள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்திருந்தார்.

Similar News