ஷாட்ஸ்
null
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ள நிலையில் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.