ஷாட்ஸ்
null
இனி துணை முதல்வர் பதவி..?: உயர் நீதிமன்ற தீர்ப்பால் சிக்கலில் டி.கே.எஸ்.
கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி கே. நடராஜன், கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை விரைந்து நடத்தி 3 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்.