ஷாட்ஸ்

குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி சர்ச்சை பேச்சு: ஈரோடு நீதிமன்றத்தில் இன்று சீமான் நேரில் ஆஜரானார்

Published On 2023-09-11 11:13 IST   |   Update On 2023-09-11 11:14:00 IST

சீமான் மீது எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கில் விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது. இதன்படி இன்று காலை ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார்.

Similar News