ஷாட்ஸ்

சென்னையில் விடிய விடிய மழை: சாலைகள், தெருக்கள் வெள்ளக்காடானது- வாகன ஓட்டிகள் கடும் அவதி

Published On 2023-06-19 11:52 IST   |   Update On 2023-06-19 11:53:00 IST

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஒருநாள் மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை சென்னையில் 207 இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதாக மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தன.

Similar News