ஷாட்ஸ்

சந்திரயான்-3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக.23-ந்தேதி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்: பிரதமர் மோடி

Published On 2023-08-26 09:10 IST   |   Update On 2023-08-26 09:14:00 IST

விஞ்ஞான வரிசையில் 3வது இடத்தில் இருந்த இந்தியா "சந்திரயான்-3" வெற்றிக்கு பிறகு முதல் இடத்திற்கு வந்துள்ளது. "சந்திரயான்-3" லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக.23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Similar News